VCRI, Udumalpet

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலைப்பேட்டை

கால்நடை மருத்துவ நோய்குறியியல் துறை


கால்நடைமருத்துவநோய்குறியியல் துறையானது, 2020ஆம் ஆண்டில், கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில சிறந்த கால்நடைமருத்துவ இளநிலை பட்டப்படிப்பினை கற்றுத்தருவதற்காக நிறுவப்பட்டது.

பார்வை

  • கால்நடைகள், கோழிகள் மற்றும் காட்டு விலங்குகளுக்கு மண்டல அளவிலான நோய் கண்டறியும் ஆய்வகம் அமைத்தல்.

குறிக்கோள்கள்

  • சிறந்த கால்நடை மருத்துவ இளநிலை பட்டப்படிப்பினை அளித்தல்
  • கால்நடைகள் மற்றும் கோழிகளில் ஏற்படும் நோய்கள் பற்றிய ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளுதல்
  • பல்வேறு மருத்துவ மாதிரிகளை ஆய்வு செய்து, கால்நடைகள் மற்றும் கோழிகளின் தொற்று நோய்களைக் கண்டறிதல்
  • கால்நடை நோய் குறித்தவிழிப்புணர்வை கால்நடைமருத்துவர்கள் மற்றும் கால்நடைவிவசாயிகளுக்குஏற்படுத்துதல்.
  • கால்நடை மற்றும் கோழியின நோய்களைஉடற்கூற் ஆய்வு மற்றும் திசுஆய்வுகள் மூலம் கண்டறிந்துஉதவுதல்

கல்வி

இத்துறையானது, இளங்கலை பட்டதாரி மாணவர்களுக்கு கால்நடைமருத்துவ நோய் குறியியலில் தரமான கல்வியை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சிலால் பரிந்துரைக்கப்பட்ட “கால்நடை மருத்துவக் கல்வியின் குறைந்தபட்ச தரநிலைகள் – 2016” விதிமுறைகளின்படி, இளங்கலை மாணவர்களுக்கு பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகின்றன

II-ம் தொழில்முறை ஆண்டு -

  • கால்நடை மருத்துவ நோய் குறியியல் (3+2)
  • IV-ம் தொழில்முறை ஆண்டு -

  • கால்நடைமருத்துவபயிற்சி

ஆய்வகங்கள் மற்றும் அருங்காட்சியகம்

  • கால்நடை மருத்துவ ஆய்வகம்
  • உடற்கூற் ஆய்வுபிரிவு ஆய்வகம்
  • நோய்குறியல் திசுஆய்வுபிரிவு
  • இரண்டுஅருங்காட்சியகம் கால்நடைமருத்துவம் சார்ந்தமாணவர்கள்,விவசாயிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்குதேவைப்படும் அனைத்துவசதிகளும் இத்துறையில் உள்ளது.

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை நுண்ணுயிரியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலைப்பேட்டை - 642 126.
தொலைபேசி: +91-4252-295399
மின்னஞ்சல்: vpp-vcri-udp@tanuvas.org.in