17.10.1982 அன்று கோழியின ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாகத் தோற்றுவி்க்கப்பட்டு, புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கறிக்கோழி மற்றும் முட்டைக்கோழிப் பண்ணைகளை நிறுவுவதில் கவனம் செலுத்தியது.
23.05.2017அன்று மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையமாக உயர்த்தப்பட்டது.
இம்மையம் அரசுத் துறைகளுடன் இணைந்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் கால்நடை மற்றும் கோழிகளுக்கான பல்வேறு விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் விவரம் பின்வருமாறு:
பேராசிரியர் மற்றும் தலைவர்,
மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம்,
தொழிற்பேட்டை அஞ்சல், மச்சுவாடி,
புதுக்கோட்டை – 622 004.
தொலைபேசி: 04322-271443
மின்னஞ்சல்: rrc@tanuvas.org.in