mvc

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு

கால்நடை பொது சுகாதாரம் மற்றும் நோய் நிகழ்வியல் துறை


ஆராய்ச்சிக்கான ஆய்வக வசதிகள்

  • பால் மற்றும் பால்பொருட்கள், இறைச்சி மற்றும் இறைச்சி பொருட்களின் தரம் கண்டறிதல்.
  • தண்ணீரில் வேதியல் மற்றும் நுண்ணுயிரின் தன்மையை கண்டறிதல்.
  • விலங்கு வழி பரவும் நோய்களை மூலக்கூறு பரிசோதனை மூலம் கண்டறிதல்

ஆராய்ச்சி:

நடப்பில் இயங்கும் ஆராய்ச்சித் திட்டம்

வ.எண் திட்ட தலைப்பு நிதி நிறுவனத்தின் பெயர் முதன்மை மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் நிதி ஒதுக்கீடு (இலட்சம்)
1. “தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளில் விலங்கு - வழி பரவும் நோயறி ஆய்வகம்”. தேசிய வேளாண்மை அபிவிரித்தி திட்டம் (NADP)

முதன்மை ஒருங்கிணைப்பாளர்

முனைவர்.சி.பாலகிருஷ்ணன்

இணை ஒருங்கிணைப்பாளர்கள்

முனைவர்.க.மணிமாறன்

முனைவர்.ஆ.சங்கீதா

முனைவர். ச.செந்தில் குமார்

254.50

முடிவு பெற்ற ஆராய்ச்சித் திட்டங்கள்

வ.எண் திட்ட தலைப்பு நிதி நிறுவனத்தின் பெயர் முதன்மை ஆராய்ச்சியாளர் நிதி ஒதுக்கீடு (இலட்சம்)
1. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுகளைத்தாக்கும் மைக்கோபிளாஸ்மோசிஸ் நோயைக் கண்டறிதல் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழக உப திட்டம் முதன்மை ஆராய்ச்சியாளர் முனைவர்.க.மணிமாறன் 0.15
2. மூலிகை செடிகளின் நுண்ணுயிர்க் கொல்லி திறனை ஸ்டபைலோகாகோசிஸ் ஆரியஸ், சால்மோனெல்லா என்ட்ரைடிடீஸ் மற்றும் எஸ்டிரிஷ்யா.கோலை O157: H7 கிருமிகள் கண்டறிதல் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழக உப திட்டம் முனைவர்.ஆ.சங்கீதா 0.15
3 காவேரி டெல்டா பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு தண்ணீரின் தரம் கண்டறிதல் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழக உப திட்டம் மருத்துவர்.மா.தனலட்சுமி 0.15

கால்நடை விரிவாக்க பணிகள்:

  • விலங்குவழி பரவும் நோய்கள் விழிப்புணர்வு முகாம் 06.07.2021 அன்று நடத்தப்பட்டது.
  • உலக வெறிநோய் தினம் 28.08.2021 அன்று நடத்தப்பட்டது.
  • வெறிநோய் தடுப்பூசி முகாம் 28.09.2019 அன்று நடத்தப்பட்டது.
  • உலக விலங்கு வழி பரவும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம் 05.07.2019 அன்று நடத்தப்பட்டது.
  • உலக சுற்றுச்சூழல் தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 05.06.2019 அன்று நடத்தப்பட்டது.
  • கிராமப்புற பால் பண்ணையாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான பயிற்சி 07.05.2018 முதல் 09.05.2021 வரை நடத்தப்பட்டது.
  • விலங்குகள் நலம் மற்றும் விழிப்புணர்வு முகாம் 03.05.2018 அன்று கண்ணந்தங்குடி மேலையூர் கிராமத்தில் நடத்தப்பட்டது.
  • வெறிநோய் தடுப்பூசி முகாம் 25.03.2018 அன்று தஞ்சாவூரில் நடத்தப்பட்டது.

வல்லுநர்கள்

  • முனைவர்.சி.பாலகிருஷ்ணன், பேராசிரியர் மற்றும் தலைவர்
  • முனைவர்.க.மணிமாறன், இணை பேராசிரியர்
  • முனைவர்.ஆ.சங்கீதா, உதவி பேராசிரியர்
  • மருத்துவர்.மா.தனலட்சுமி, உதவி பேராசிரியர்

தொடர்புக்கு:

பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை பொது சுகாதாரம் மற்றும் நோய் நிகழ்வியல் துறை,

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு – 614625

தொலைபேசி: +91-04372-234012 இணைப்பு: 4230

மின்னஞ்சல்: vphvcriond@tanuvas.org.in