vcri, Namakkal

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல்

தேசிய மாணவர் படை & நட்டு நலப்பணித்திட்டம்

தேசிய மாணவர் படை (NCC)

தேசிய மாணவர் படை பிரிவு அக்டோபர் 1994 இல் சேலத்தின் 6/12 TN பட்டாலியன், கீழ் தொடங்கப்பட்டது, தற்போது அது மொத்தம் 52 மாணவர்களுடன் செயல்பட்டு வருகிறது.

நட்டு நலப் பணித்திட்டம் (NSS)

நட்டு நலப் பணித்திட்ட பிரிவு வழக்கமான மற்றும் சிறப்பு முகாம்களை வழக்கமாக நடத்துகிறது. கல்லூரியால் தத்தெடுக்கப்பட்ட கிராமத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.